சிறிலங்கா அரசாங்கத்தின் அவசரகால விதிமுறைகள் ஒரு வித்தை
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுகள் மீது அவசரகால விதிமுறைகளை விதிப்பது குறித்த வர்த்தமானிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது ஜனாதிபதியும் அரசாங்கமும் மேலதிக அதிகாரத்தைப் பெற அனுமதிக்கும் ஒரு வித்தை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தனது மூன்று பக்க ஊடக அறிக்கையில் இது தொடர்பில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது கைகளில் அதிகாரங்களை திணிப்பதாகவும், தனது சொந்த நலனுக்காக நாடு தொடர்பான முடிவுகளை எடுக்க தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் … Continue reading சிறிலங்கா அரசாங்கத்தின் அவசரகால விதிமுறைகள் ஒரு வித்தை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed